சுவிட்சர்லாந்தில் காணாமல் போன தமிழர்! கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள்
சுவிட்சர்லாந்தில் காணாமல் போன தமிழர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஒரு மாத காலமாக 55 வயதாகும் உதயகுமார் ராஜரட்ணம் என்பவர் காணாமல் போயுள்ளதாக அவரது மகன் ரதூஷன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். காணாமல் போன நபர் தொடர்பான தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. தகவல் சொல்ல வேண்டிய தொலைபேசி இலக்கம் 062 871 13 33 என்பதாகும். தந்தையை இன்னும் கண்டுபிடிக்க முடியாமை தொடர்பில் … Continue reading சுவிட்சர்லாந்தில் காணாமல் போன தமிழர்! கவலையுடன் காத்திருக்கும் உறவினர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed